Tuesday, July 18, 2006

சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி ப்ளாக்கர் தீர்வு

இந்தோனேஷியாவில் சுனாமியால் 340 பேர் பலி அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

இந்தியாவில் ப்ளாக்கர் தடை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை, ப்ளாக்கர் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு எளிய தீர்வு ப்ராக்ஸி வலைப் பதித்தல். கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத் தள முகவரிக்கு சென்று இங்குள்ள பெட்டியில் URL இட்டால் நீங்கள் எந்த வலைப் பதிவை வேண்டுமானாலும் பார்க்கலாம் அது தடை செய்யப் பட்டிருந்தாலும். வேலை செய்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள். நான் இந்த வலைப் பதிவை பதித்ததே இப்படித்தான். இந்த முறை சரியா என்று டெக்னிக்கல் நண்பர்கள் சொல்ல வேண்டும்.

http://www.proxylord.com

3 comments:

')) said...

//http://www.proxylord.com//
முதல்வரியில் இந்த இணைய தளத்தை கொடுத்திருந்தீர்கள் என்றால் தமிழ்மண முகப்பில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கடைசியில் போட்டிருப்பதால் தமிழ்மண முகப்பில்
தெரியாது. எதற்கும் பதிவை அழித்துவிட்டு மீண்டும் மாற்று தமிழ்மணத்தில் சேருங்கள்... மற்றபடி www.proxylord.com நன்றாக வேலை செய்கிறது.

')) said...

குமரன் நன்றாக தெரிகிறதே

')) said...

நன்றி கோவி. நன்றி என்னார் ஐயா உங்களுக்கு உதவ முடிந்தது எனக்கு மகிழ்ச்சியே...