tag:blogger.com,1999:blog-16132003.post116521572424599569..comments2023-11-02T08:09:34.090-07:00Comments on எண்ணங்களை எழுதுகிறேன்: குறும்பு - 1senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)http://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-16132003.post-1165991643790641802006-12-12T22:34:00.000-08:002006-12-12T22:34:00.000-08:00வருகைக்கு நன்றீங்க சுல்தான்.சோக காலத்தின் சுகங்கள்...வருகைக்கு நன்றீங்க சுல்தான்.<BR/><BR/>சோக காலத்தின் சுகங்கள்<BR/><BR/>நல்லா சொல்லி இருக்கீங்கsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165934402933706172006-12-12T06:40:00.000-08:002006-12-12T06:40:00.000-08:00//வெள்ளந்தியா சுத்தி வந்த காலம் மட்டும் மறக்கவில்ல...//வெள்ளந்தியா சுத்தி வந்த <BR/>காலம் மட்டும் மறக்கவில்லை//<BR/>ஆம். மறப்பதேயில்லை.<BR/>அதுதான் நம் சோக காலத்தின் சுகங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165819291257748652006-12-10T22:41:00.000-08:002006-12-10T22:41:00.000-08:00அருட்பெருங்கோ, அரை பிளேடு வருகைக்கும் கருத்துக்கும...அருட்பெருங்கோ, அரை பிளேடு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165748436728783672006-12-10T03:00:00.000-08:002006-12-10T03:00:00.000-08:00சின்ன வயதுக் குறும்பு நினைவுகள் எல்லாம் நினைத்துப்...சின்ன வயதுக் குறும்பு நினைவுகள் எல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போதும் கரும்பு போல தான்...<BR/><BR/>கவிதை நல்லாருக்கு... வாழ்த்துக்கள்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165694060326878292006-12-09T11:54:00.000-08:002006-12-09T11:54:00.000-08:00//ஜடையை புடிச்சு இழுத்துட்டு//செந்திலுன்னு பேர வச்...//ஜடையை புடிச்சு இழுத்துட்டு//<BR/><BR/>செந்திலுன்னு பேர வச்சிக்கிட்டு கிருஷ்ணரு வேல எல்லாம் செஞ்சி கீறிங்கோ... நல்லாதான் கீது...அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165484185823700992006-12-07T01:36:00.000-08:002006-12-07T01:36:00.000-08:00கோவி உங்களை மாதிரி அக்குறும்பு செய்யலை வெறும் குறு...கோவி உங்களை மாதிரி அக்குறும்பு செய்யலை வெறும் குறும்புதான்senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165473145297770702006-12-06T22:32:00.000-08:002006-12-06T22:32:00.000-08:00//வானம் எல்லைன்னு தோணவில்லை மழையில ஜலதோஷம் நினைச்ச...//வானம் எல்லைன்னு தோணவில்லை <BR/>மழையில ஜலதோஷம் நினைச்சதில்லை<BR/>இருட்டைத் தவிர பயமேயில்லை <BR/>கவலையோட அர்த்தமே தெரிஞ்சதில்லை<BR/>//<BR/><BR/>குமரன் உண்மையாக் குறும்பு செய்திருக்கிறீர்கள் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165472632515179102006-12-06T22:23:00.000-08:002006-12-06T22:23:00.000-08:00நன்றி ஓகை அவர்களே.உங்களுடைய குறும்பாவும் சூப்பர்.நன்றி ஓகை அவர்களே.<BR/><BR/>உங்களுடைய குறும்பாவும் சூப்பர்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165335656127438532006-12-05T08:20:00.000-08:002006-12-05T08:20:00.000-08:00நன்றாக இருக்கிறதுவெள்ளந்தி என்பதெல்லாம்வெள்ளத்தாளி...நன்றாக இருக்கிறது<BR/><BR/>வெள்ளந்தி என்பதெல்லாம்<BR/>வெள்ளத்தாளில்<BR/>அந்தி மைக்கருப்பில் எழுதி<BR/>பிள்ளை மனம் கொள்ளும்போதெல்லாம்<BR/>எடுத்து வாசிக்கும் பொத்தகம்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165235890879136032006-12-04T04:38:00.000-08:002006-12-04T04:38:00.000-08:00நன்றி சிபி.நன்றி சிபி.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1165231610414765482006-12-04T03:26:00.000-08:002006-12-04T03:26:00.000-08:00//எலந்த வடை ருசிக்கு முன்னே கோடி ரூபா தேவையில்லை வ...//எலந்த வடை ருசிக்கு முன்னே <BR/>கோடி ரூபா தேவையில்லை <BR/>வாங்கி தின்ன கொள்ளை <BR/>காசு எல்லாம் தேவையில்லை//<BR/><BR/>அட! இது நம்ம ஐட்டம்!<BR/><BR/>கவிதை நல்லா வந்திருக்கு!<BR/>வாழ்த்துக்கள்! செந்தில் குமரன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com