tag:blogger.com,1999:blog-16132003.post115346912010421035..comments2023-11-02T08:09:34.090-07:00Comments on எண்ணங்களை எழுதுகிறேன்: பிரிவினைவாதம், கோபம் கொள்பவர்களுக்குsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)http://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-16132003.post-1153722481934684922006-07-23T23:28:00.000-07:002006-07-23T23:28:00.000-07:00குமரன், உங்களிடம் விவாதிப்பதற்காக அந்த பின்னூட்டத...குமரன், உங்களிடம் விவாதிப்பதற்காக அந்த பின்னூட்டத்தை இடவில்லை. என்னுடைய கருத்தை தெரிவித்தேன். உங்கள் விருப்பத்தை மதிக்க வேண்டுமென்பதற்காகத்தான் மேற்கொண்டு விவாதிக்க அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தேன்.<BR/><BR/>நன்றிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153721766614570282006-07-23T23:16:00.000-07:002006-07-23T23:16:00.000-07:00நன்மனம் நன்றி. கோவி படிச்சுட்டு பதில் சொல்லுறேன் உ...நன்மனம் நன்றி. கோவி படிச்சுட்டு பதில் சொல்லுறேன் உங்களுக்கு. ஜயராமன் சார் நிறைய டெம்பிளேட் முயற்சிக்கு நடுவே போட்ட பதிவு மாத்தீடுறேன். கல்வெட்டு தகவலுக்கு நன்றி அவர் பிராமிணருக்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு குலத்தைச் சார்ந்தவராம். முத்துக் குமரன் நான் விவாதிக்கவே போறதில்லை என்றுதான் படிவிட்டேன், அதனால் உங்களுக்கு இதை பற்றி என்னால் கருத்து சொல்ல இயலாது. லக்கி லூக் உங்களுக்கும் அதே. நன்றி ரவி. வந்து பாக்கறேன். நன்றி என்னார் ஐயா. காலம்தான் பதில் சொல்லனும் விக்னேஷ். நன்றி SK சார். நாகை சிவா அடுத்த அட்லாஸ் வாலிபர் நீங்கதான்னு நினைக்கிறேன். அடிச்சு தூள் கிளப்பீட்டு இருக்கீங்க. வ வா சா வை மிகவும் ரசிக்கும் ஆட்களில் நானும் ஒருவன் ஆனா நான் அதை வெளியில் இருந்து பார்த்தால் தான் சரியாக இருக்கும். பொன்ஸ் நன்றி. URL கீழே<BR/><BR/>http://kathalregai.blogspot.com/2006/05/blog-post.htmlsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153497125129820202006-07-21T08:52:00.000-07:002006-07-21T08:52:00.000-07:0050வது பதிவு - நீங்க போட்ட பதிவுகளைப் பத்தி.. 51ஆவ...50வது பதிவு - நீங்க போட்ட பதிவுகளைப் பத்தி.. <BR/> 51ஆவது பதிவு - உங்க பின்னூட்டங்களைப் பத்தி.. நல்ல தொகுப்பா இருந்தது.. <BR/><BR/> நீங்க ரசித்த நாவலான பொன்னியின் செல்வனில் ஒரு பகுதியில் கல்கி சொல்லி இருப்பார்: "எல்லாக் காலத்திலும் சண்டையை ரசிக்காதவங்க யாரும் இருக்க முடியாது" என்று. அதிலும் மற்றவர்களை அழிக்கவேண்டும் என்பது போல் எல்லாம் இல்லாமல் கருத்துக்களச் சண்டைகள் ரொம்பவே ஆர்வமூட்டுபவை. இங்கே நிறைய பேர் விக்னேஷ் போல சண்டையை வெளியிலிருந்து ரசிப்பார்கள். சிலர் பங்கெடுப்பார்கள். சிலர் நடுவில் புகுந்து காமெடி பண்ணுவார்கள்.. அவ்வளவு தான்.. இதைச் சும்மா ரசித்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.. குறள் எல்லாம் எடுத்துச் சொல்லி யாரும் மாறியதாக இணைய வரலாற்றில் இல்லை.. <BR/><BR/> சில இடங்களில் நீங்க சொன்ன கருத்துகள் எனக்கும் பிடிச்சிருந்தது.. சில இடங்களில் பிடிக்கவில்லை தான்.. உதாரணத்துக்கு இந்தக் குப்புசாமியின் பதிவில் கோபம் வேண்டாம்னு சொன்னது எனக்குப் பிடிக்கலை.. அதே சந்தோஷ் டோண்டு பதிவில் எனக்குச் சொன்ன அறிவுரை, ராபினின் தனிமனிதத் தாக்குதல் இதெல்லாம் எனக்குச் சரி என்று தான் தோன்றியது.. நீங்க சொன்ன பிறகு தான் விவாதத்தை வளர்ப்பதில்லைன்னு முடிவெடுத்தேன். ஆக, மொத்தமா வெளியாட்கள் பதிவில் பின்னூட்டம் இட மாட்டேன் என்னும் எண்ணத்தை மாத்திக்குங்க.. <BR/><BR/> மத்தபடி, இந்த குழலி பதிவுல ஏதோ அட்வைஸ்னு போட்டிருந்தீங்களே, நான் அதை மட்டும் மிஸ் பண்ணிட்டேன்.. சுட்டி கொடுத்தா படிச்சி மகிழ வசதியா இருக்கும் ;-)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153493595506107672006-07-21T07:53:00.000-07:002006-07-21T07:53:00.000-07:00குமரன், ஏன் இப்படி. ஆரம்பத்தில் இப்படி தாங்க, அப்ப...குமரன், ஏன் இப்படி. <BR/>ஆரம்பத்தில் இப்படி தாங்க, அப்புறம் பாருங்க, அது போல பதிவுகளை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வரும். நீங்களும் போய் படிச்சுட்டு சிரிச்சுட்டு வாங்க. அத விட்டு இப்படி வருத்துப்படலாமா. இதை எல்லாம் பாக்கும் போது நாங்க வவாச வில் அடிக்கும் கூத்து தேவலாம். நீங்க அங்க வாங்க, நமக்குள்ளேயே கலாய்த்து கொண்டு மகிழவாக இருக்கலாம். கண்ணன் அண்ணன், குமரனை அங்கன இட்டுகிட்டு வாங்க.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153490098245638432006-07-21T06:54:00.000-07:002006-07-21T06:54:00.000-07:00உங்களளவில் உங்கள் முடிவு சரியே!கருத்துகளும் சரியே!...உங்களளவில் உங்கள் முடிவு சரியே!<BR/><BR/>கருத்துகளும் சரியே!<BR/><BR/>என்ன ஆச்சு நம்ம செந்தில் குமரனுக்கு என யாரும் இங்கு கவலைப் படப் போவதில்லை!<BR/><BR/>உண்மை உறவுகளைத் தவிர!<BR/><BR/>இதை புரிந்து கொண்ட உங்களுக்கு...<BR/>வாழ்த்துகள்!<BR/><BR/>.... மன அமைதி கிட்ட!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153487151816571282006-07-21T06:05:00.000-07:002006-07-21T06:05:00.000-07:00குமரன்,50வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள். இந்த பதி...குமரன்,<BR/><BR/>50வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள். இந்த பதிவு குறித்து ..<BR/>என்னைப்பொறுத்த வரையில் எந்த ஒரு விவாதத்திலும் அனைத்து வலைப்பதிவாளர்களின் கருத்து ஒன்றாக இருக்கமுடியாது. அவ்வாறு இருந்தால் பின்னர் வலைப்பதிவுகளும் சுவாரசியம் இழந்து விடும். அவ்வாறு ஆக்கபூர்வமான விவாதத்துக்கு அடிகோலும் பதிவுகளை படித்துவிட்டு பதிலும் செய்திருக்கிறேன். அதேவேளையில் தனி நபர் தாக்குதலின் மூலமோ இல்லை பரபரப்பான பதிவிட்டு தன்னை நிலை நிறுத்தும் முயற்சிகளையுடைய பதிவுகளை கண்டால் அதில் காணப்படும் சுவாரசியமான பின்னூட்ட சண்டைகளை கண்டு ரசித்திவிட்டு ஓடிவிடுவதுண்டு. மற்ற படி என்னுடைய வலைப்பதிவில் எனக்கு திருப்தி அளிக்கும் பதிவுகளை பதிவு செய்து விடுவதோடு நிறுத்திகொள்கிறேன். நீங்க கடைசில என்னுடைய நிலைப்பாட்டிற்கு வந்துட்டீங்கனு நினைக்கிறேன். தொடர்ந்து பதிவிடுங்கள் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153486717863752292006-07-21T05:58:00.000-07:002006-07-21T05:58:00.000-07:00ஆமாம் நாம் அனைவரும் திராவிடர்ஆமாம் நாம் அனைவரும் திராவிடர்ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153483966649529302006-07-21T05:12:00.000-07:002006-07-21T05:12:00.000-07:00என்னையும் ஞாபகத்துல வைத்து எழுதியிருக்கிறீர்கள். ம...என்னையும் ஞாபகத்துல வைத்து எழுதியிருக்கிறீர்கள். மீண்டும் ஒரு 'அணுகுண்டு' தயாராகிக் கொண்டுள்ளது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அப்பொழுதும் வெடித்த இடத்தை வந்து பார்வையிட அழைக்கிறேன்.ராபின் ஹூட்https://www.blogger.com/profile/07254243892310695170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153482476173510422006-07-21T04:47:00.000-07:002006-07-21T04:47:00.000-07:00//அதுக்குள்ள - காந்தி தாத்தா என்ன சாதி என்று ஒரு ட...//அதுக்குள்ள - காந்தி தாத்தா என்ன சாதி என்று ஒரு டிபேட் ஆரம்பிச்சாச்சு பாருங்க...//<BR/><BR/>ஏதோ நம்மால முடிஞ்சது :-)))<BR/><BR/>//நீங்க நீங்களா இருங்க...அதுதான் நல்ல முடிவாக இருக்கும்...//<BR/><BR/>அப்படியே ஆகுக :-))Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153475855604904372006-07-21T02:57:00.000-07:002006-07-21T02:57:00.000-07:00ரவி,மெட்டர முழுசா படிச்சீங்களா!!!குமரன் இப்படி ஒன்...ரவி,<BR/><BR/>மெட்டர முழுசா படிச்சீங்களா!!!<BR/><BR/>குமரன் இப்படி ஒன்னு சொல்லி இருக்காரு<BR/>//என்னோட தமிழ் ஆர்வத்தை வைச்சுக்கிட்டு நான் இனிமே தமிழ் மணத்துல காலத்தை ஓட்டிடறேன். மத்தது எதுவுமே தேவை இல்லை எனக்கு.//<BR/><BR/>இதுக்கு தான் அந்த வரவேற்ப்பு.<BR/><BR/>சிண்டு முடிச்சிடுவீங்க போல இருக்கே!!!;-)<BR/><BR/>எங்களுக்கும் என்ன நடக்குதுனு தெரியும், நாங்களும் தெளிவா தான் இருக்கோம்னு தெளிவா சொல்லனம்னு எதிர் பாக்கரீங்களே (சிரிப்பான் அட்டெச்டு) :-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153473465778343652006-07-21T02:17:00.000-07:002006-07-21T02:17:00.000-07:00///குமரன் ஐயா,தங்கள் புது டெம்ப்லேட் template கண்ண...///குமரன் ஐயா,<BR/><BR/>தங்கள் புது டெம்ப்லேட் template கண்ணை ராவுகிறது. ஒன்னுமே படிக்க முடியலை. <BR/><BR/>முடிந்தால் மாற்றி 'பளிச்' என்று ஒரு டெம்ப்லேட் டிசைனை உபயோகிக்க வேண்டுகிறேன்.<BR/><BR/>நன்ற///<BR/><BR/><BR/>பாருங்க குமரன்...இங்க என்ன பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு என்று கொஞ்சமும் பாராமல் - ஏதோ கமென்ட் போடனுமே என்று கடனேன்னு கமென்ட் போட்டிருக்காரு...<BR/><BR/>அத்தெ விடுங்க...<BR/><BR/>நீங்க வழக்கம் போல எழுதுங்க...பின்னூட்டமிடுங்க...எதுக்காகவும் - யாருக்காகவும் நீங்க எழுதுறதை நிறுத்தாதீங்க..<BR/><BR/>உங்களுக்கு நேரம் இருந்தா - எழுதுங்க, பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருங்க...<BR/><BR/>//தமிழ்மணத்திற்க்கு வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.///<BR/><BR/>இப்போதான் உங்களை வரவேற்க்கிறாரா ? ஒன்னும் புரியலியே..<BR/><BR/>அதுக்குள்ள - காந்தி தாத்தா என்ன சாதி என்று ஒரு டிபேட் ஆரம்பிச்சாச்சு பாருங்க...<BR/><BR/>நீங்க நீங்களா இருங்க...அதுதான் நல்ல முடிவாக இருக்கும்...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153472153200951022006-07-21T01:55:00.000-07:002006-07-21T01:55:00.000-07:00//திராவிடர்களுக்கு - திராவிடர் என்று ஒரு இனம் இருந...//திராவிடர்களுக்கு - திராவிடர் என்று ஒரு இனம் இருந்திருக்கலாம் அதில் உங்களுக்கு பெருமையாகக் கூட இருக்கலாம் ஆனால் இன்று இதை வைத்து பிரிவினை செய்வது மற்றவர்கள் மேல் சேற்றை வாரி இறைப்பதற்காக பயன் படுத்துவது சரியல்ல. //<BR/><BR/>நானும் திராவிடன் என்ற முறையில் எதிர்க்கிறேன்.... இன்று யாராவது திராவிட நாடு கேட்கிறார்களா என்ன?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153471266868612132006-07-21T01:41:00.000-07:002006-07-21T01:41:00.000-07:00//திராவிடர்களுக்கு - திராவிடர் என்று ஒரு இனம் இருந...//திராவிடர்களுக்கு - திராவிடர் என்று ஒரு இனம் இருந்திருக்கலாம் அதில் உங்களுக்கு பெருமையாகக் கூட இருக்கலாம் ஆனால் இன்று இதை வைத்து பிரிவினை செய்வது மற்றவர்கள் மேல் சேற்றை வாரி இறைப்பதற்காக பயன் படுத்துவது சரியல்ல. //<BR/><BR/>குமரன்,<BR/>பிரிவினைவாதிகள் என்ற உங்கள் கருத்தை மறுக்கிறேன். திராவிடனாக இதை பதிவு செய்கிறேன். மேற்கொண்டு விவாதிக்க அல்லமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153470307779412612006-07-21T01:25:00.000-07:002006-07-21T01:25:00.000-07:00//காந்தி பிராமிணர்தான் //வணிகர்/வைசியர் குலம் என்ற...//காந்தி பிராமிணர்தான் //<BR/>வணிகர்/வைசியர் குலம் என்று ஞாபகம்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153470291832065512006-07-21T01:24:00.000-07:002006-07-21T01:24:00.000-07:00குமரன் ஐயா,தங்கள் புது டெம்ப்லேட் template கண்ணை ர...குமரன் ஐயா,<BR/><BR/>தங்கள் புது டெம்ப்லேட் template கண்ணை ராவுகிறது. ஒன்னுமே படிக்க முடியலை. <BR/><BR/>முடிந்தால் மாற்றி 'பளிச்' என்று ஒரு டெம்ப்லேட் டிசைனை உபயோகிக்க வேண்டுகிறேன்.<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153469853140020492006-07-21T01:17:00.000-07:002006-07-21T01:17:00.000-07:00'இதுக்கு காரணம்தான் யாரு ?... படைச்ச சாமியைப் போயி...'இதுக்கு காரணம்தான் யாரு ?... படைச்ச சாமியைப் போயி கேளு... இதுக்கு போயி அலட்டிக்கலாமா ?' :)))<BR/><BR/>குமரன் ....பதிவு எழுத ஆரம்பிக்குமுன் ... குறைந்தது ஆறு மாதம் வலையுலகில் நோட்டமிட வேண்டும்... அப்பொழுது தான் நம் எண்ண வோட்டத்துடன் ஒத்துவரும் பதிவாளர்களை அடையாளம் காணமுடியும். பின்னூட்ட எண்ணிக்கையைப் பார்த்து 'இவர்' அறிவாளியாக இருப்பாரோ... என்ற ஆர்வகோளரினால் எல்லோருடைய பதிவுகளிலும் பின்னூட்டமிட்டதும் ... பின்னால் தான் அந்த பதிவாளர்களின் சார்பு நிலையே தெரியவரும். ஒரு வேளை நாம் அவர்களுக்கு ஒத்து ஊதியிருந்தால் .. நம் சொந்த எண்ணங்களை குழி தோண்டிப் புதைத்துவிடுவோம்... அல்லது மறந்துவிடுவோம். நம் வேலையே ... அவர்களுக்கு முட்டு கொடுப்பது என்று ஆகிவிடும்... இப்படித்தான் குழுக்களாக உருவாகிறார்கள். அதில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களின் சரக்குகள் ... வெறும் கேள்விக் குறிகளாக மாறி மூளையும் மழுங்கி ... விதண்டாவாதமாக பதிவுகளை எழுத ஆரம்பித்துவிடுவார்கள். இதையெல்லாம் பார்த்து விவாதப் பதிவுகள் பக்கம் நான் தலைகாட்டுவதில்லை.<BR/><BR/>நல்லவேளை ... நீங்கள் விழித்துக் கொண்டதாக நினைக்கிறேன். <BR/><BR/>வரலாறு கொஞ்சம் படிங்க<BR/>http://govikannan.blogspot.com/2006/05/1.htmlகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1153469603542638412006-07-21T01:13:00.000-07:002006-07-21T01:13:00.000-07:00தமிழ்மணத்திற்க்கு வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அட...தமிழ்மணத்திற்க்கு வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com