tag:blogger.com,1999:blog-16132003.post114723483327256640..comments2023-11-02T08:09:34.090-07:00Comments on எண்ணங்களை எழுதுகிறேன்: மதம்தனைப் புறக்கணிப்போம் - 4senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)http://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-16132003.post-1147934889422515702006-05-17T23:48:00.000-07:002006-05-17T23:48:00.000-07:00//ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் சீசரின் அதிகார வர்க்கம்...//ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் சீசரின் அதிகார வர்க்கம் ஏழைகளை கொடுமைப்படுத்திய பொழுது அங்கு பரம்பொருள் ஏசுவாக அவதரித்தார். <BR/>//<BR/><BR/>தோன்றியது சரிதான்.<BR/>ஆனால் அவர் தோன்றியதுக்கும் சீசரின் கொடுமைக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா? அப்படித் தோன்றியிருந்தால் அந்த நோக்கத்தில் ஒரு துரும்பையாவது செய்தாரா?<BR/>தன் நோக்கம் என்னவென்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார். அது 'சீசரிடமிருந்து விடுவிப்பதன்று'<BR/>சீசரின் கொடுமை பற்றியும் அவர் ஏதும் கதைக்கவில்லை. அதை எதிர்த்துக்கூட ஏதுமில்லை.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1147243962022116012006-05-09T23:52:00.000-07:002006-05-09T23:52:00.000-07:00நன்றி சுகா, நன்றி சூப்பர் சுப்ரா, மதத்தால் மனித கு...நன்றி சுகா, நன்றி சூப்பர் சுப்ரா, மதத்தால் மனித குலத்திற்கு அழிவு வந்து விடுமோ என்ற பயத்தில் எழுதப்பட்ட பதிவு. மதங்கள் கலைகளைக் காக்க எப்படி பயன் படுத்தப் பட்டன மனிதன் அவ்வாறு எவ்வாறு தவறாக உணர்ந்து கொள்கிறான் என்பதை பற்றியும் எழுதலாம் என்றிருக்கிறேன்.senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1147238975620017622006-05-09T22:29:00.000-07:002006-05-09T22:29:00.000-07:00//ஆனால் அவர்கள் வெவ்வேறு சமயங்களில் கலாச்சாரங்களில...//ஆனால் அவர்கள் வெவ்வேறு சமயங்களில் கலாச்சாரங்களில் தோன்றியதால்தான் ஒவ்வொருவருக்கும் இறைவன் அந்தந்த கலாச்சாரங்களின் அடிப்படையில் சித்தரிக்கப் படுகிறான்//<BR/><BR/>பரம்பொருளான கடவுள் எங்கெங்கு அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கங்கு தேவையான நேரத்தில் அவதரிப்பதாக பகவத்கீதை சொல்கிறது. ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் சீசரின் அதிகார வர்க்கம் ஏழைகளை கொடுமைப்படுத்திய பொழுது அங்கு பரம்பொருள் ஏசுவாக அவதரித்தார். <BR/><BR/>இந்துக்களின் யாக வழிபாட்டு முறையும் சாதி மேலாண்மை கொடுமையும் ஓங்கிய பொழுது புத்தர் அவதரித்தார்.<BR/><BR/>முகமது நபியின் வரலாறு எனக்கு அவ்வளவாகத்தெரியாது. ஆனால் அவரும் ஒரு கொடுமையான ச்முதாயச்சூழ்நிலையில் மக்களை காக்க அவதரித்திருப்பார் என்பது திண்ணம். <BR/><BR/>இது ஒரு தொடர் நிகழ்வு. மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேஇருக்கும். ஒரு முறை இறைவன் தோன்றிய பிறகு உலகமே திருந்தியிருந்தால் மீண்டும் தோன்ற வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இதைப்புரிந்து கொண்டால் எனது மதம் உனது மதம் என்ற வேறுபாடே இருந்திருக்காது.supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1147236870386429062006-05-09T21:54:00.000-07:002006-05-09T21:54:00.000-07:00செந்தில்,நல்ல பதிவு. கிட்டத்தட்ட எனது எண்ணமும் இது...செந்தில்,<BR/><BR/>நல்ல பதிவு. கிட்டத்தட்ட எனது எண்ணமும் இதுதான். இந்தப்பதிவில் எழுதியுள்ளேன். <BR/>http://sukas.blogspot.com/2006/01/4_16.html<BR/><BR/>கடவுள் ஒரு comfort zone. அதை விடுத்தல் அவ்வளவு எளிதல்ல ;)<BR/><BR/>சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.com