tag:blogger.com,1999:blog-16132003.post114656870323573609..comments2023-11-02T08:09:34.090-07:00Comments on எண்ணங்களை எழுதுகிறேன்: இவர்கள் இந்தியர்களா என்ற பதிவிற்கு பின்னூட்டம்senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)http://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-16132003.post-1146575984061306262006-05-02T06:19:00.000-07:002006-05-02T06:19:00.000-07:00//நாம் இன்று இது போல பதிவுகளை எழுத முடிகிறது, வெடி...//நாம் இன்று இது போல பதிவுகளை எழுத முடிகிறது, வெடி குண்டு புகை நம்மை நடுவே நாம் வாழ்க்கையை கழிக்காமல் இருக்கிறோம், நாம் இன்று கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இன்று நம்முடைய நாட்களை கழிக்கிறோம் என்றால் அது நம்முடைய எல்லையில் தன் வீடு மறந்து சொந்தம் துறந்து இல் வாழ்வு துறந்து நம்மை காத்துக் கொண்டிருக்கும் எல்லைக் காவல் வீரர்களால் மட்டும்தான்.<BR/>//<BR/>அதற்காக இராணுவத்தினர் என்பதற்காக எதுவேண்டுமானாலும் செய்துவிட்டு ஜெய்ஹிந்த் என்று கத்திவிட்டால் போதுமா? இதோ இத்தனை பின்னூட்டங்கள் நான் ஜெய்ஹிந்த் என்று எழுதியதை கண்டித்ததில் எத்தனை பின்னூட்டங்கள் இந்த இராணுவம் செய்தது தவறு என்று கூறியவர்கள்? <BR/><BR/>இந்த பின்னூட்டம் என்பதிவிலும்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1146570724794468562006-05-02T04:52:00.000-07:002006-05-02T04:52:00.000-07:00நண்பரே ஒரு வார்த்தை என்று சுலபமாக சொல்லாதீர்கள் நம...நண்பரே ஒரு வார்த்தை என்று சுலபமாக சொல்லாதீர்கள் நமக்கு விடுதலை வாங்கித் தந்த வார்த்தை என்பதை மறக்காதீர்கள்.<BR/><BR/>வட கிழக்கு மாநில மக்களின் வாழ்க்கை மிக மிகத் துயரமானது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.<BR/><BR/>அதற்கு காரணம் நம்முடைய அரசியல்வாதிகளே. மிக சிறிய அளவு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதால் ஒதுக்கி விடும் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லுங்கள்.<BR/><BR/>நான் எமொஷனல் ஆவது தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் எமொஷனல் ஆகினேன் ஆகவே பதிவுsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16132003.post-1146569735325907282006-05-02T04:35:00.000-07:002006-05-02T04:35:00.000-07:00ஒரு வார்த்தைக்கு எமேஷன் ஆகும் நீங்கள் அந்த மக்களைய...ஒரு வார்த்தைக்கு எமேஷன் ஆகும் நீங்கள் அந்த மக்களையும் பாருங்கன்றாரு..அவ்ளோதான்..எல்லா கொடுமையையும் ஒரு வார்த்தை மறக்கடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்?<BR/><BR/>மத்தபடி அந்த வார்த்தையை மிஸ்யூஸ் பண்றதுதான் என் வருத்தம்..Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com